மயிலுக்கு அழகு தோகை ... மனிதர்க்கு அழகு ஈகை ...
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு - திருக்குறள் - 231
மனநலம் மண்ணுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும் - திருக்குறள் - 457
தமிழா !
ஜாதியை கடந்து மதத்தை கட்சி, அரசியலை கடந்து தமிழா ஒன்று சேர் !
தமிழின் உயர்வுக்காக ஒன்று சேர் !
தமிழர் நலனை மீட்டெடுக்க ஒன்று சேர் !
உலக தமிழர்களை ஒன்றிணைப்போம் !
உலக தமிழர்களின் வரலாற்றில் புதிய தடம் பதிப்போம் !
http://worldtamilunity.blogspot.in/2017/02/blog-post.html
No comments:
Post a Comment